நீ விட்டு சென்ற
நினைவுகளை
என் வீட்டு
ரோஜா செயிடிடம்
தினம் பகிந்துக்கொண்டேன்
பூக்களுக்கும்
ஆசைப் பிறந்தது
உனை காண
தினம் பூக்கவேண்டும் என்று.
இப்போது
தினம் என் சோலையில்
பூக்கள்...
March 29, 2008
தினம் என் சோலையில் பூக்கள்
Posted by
THOTTARAYASWAMY.A
at
8:37 PM
0
comments
Labels: கவிதை
Subscribe to:
Posts (Atom)