வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை
அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை
ஆணவம்
ஆறா காயம்
இது
உணர்வதற்குள்
அடங்கிவிடும் காலம்
மனிதனுக்கு
திருந்திய பின்னரே
தண்டனை தரப்படுகிறது
மேல் கோர்ட்டு
அப்பீல் கோயில்கள்
கடவுள் முன்
பக்தர்கள்,,,
November 29, 2006
பக்தர்கள்
Posted by THOTTARAYASWAMY.A at 7:56 PM 1 comments
Labels: கவிதை
வல்லவன்
வெளிச்சத்தை
இருட்டில்
அங்கேயே
முன்னவனை
வல்லவனுக்கு
Posted by THOTTARAYASWAMY.A at 7:51 PM 0 comments
Labels: கவிதை
November 28, 2006
ஆணவம்
அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..
பாராழும் ராஜாவை
போல் - கருவரை
ஆண்டவன்
நான்..
அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..
பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..
தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு
கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..
பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..
கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் - எங்களை..
விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..
விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்...
அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..
என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..
தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்...
Posted by THOTTARAYASWAMY.A at 7:38 PM 1 comments
Labels: கவிதை
November 27, 2006
சிவப்பு செதில்கள்
மடிந்து ஒடிந்தது
உனக்கும்
தொட்டுக்கொண்டது
என்னை சுற்றி
நம்மை சுற்றி
Posted by THOTTARAYASWAMY.A at 9:14 PM 0 comments
Labels: கவிதை