November 29, 2006

பக்தர்கள்

வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை

அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை

ஆணவம்
ஆறா காயம்
இது
உணர்வதற்குள்
அடங்கிவிடும் காலம்

மனிதனுக்கு
திருந்திய பின்னரே
தண்டனை தரப்படுகிறது

மேல் கோர்ட்டு
அப்பீல் கோயில்கள்

கடவுள் முன்
பக்தர்கள்,,,

1 comment:

THOTTARAYASWAMY.A said...

கோயில் முன் பக்தர்களை பார்த்தபோது..
என் மனதில் தோன்றிய குறும்பை முடிந்தவரை
கவிதையாக்கியுள்ளேன்..

கருத்துக்களை எதிர்பார்கின்றேன் உங்களிடம்