December 16, 2006

நச்சுபாம்புகள்


காமத்தின்
பசியில்

நவநாகரிக
நச்சுபாம்புகள்
நகரத்தை
நரகமாக்கின..

தன்முகத்தை
கிழித்துக் கொண்டது
காதல்..

1 comment:

Anonymous said...

நவீன கவிதையோ..ஒண்ணுமே புரியலையே சாமி..?என் கணிணியில் நீங்கள் வலையேற்றியிருக்கும் படம் மட்டும்தான் புலப்படுகிறது.எழுத்துக்கள் ஒன்றும் தெரியவில்லை..