February 2, 2007

கட்டுண்டு

கட்டுண்டு
கிடக்கிறது
காலம்
படைப்பாளியிடம்

முக்காலத்தையும்
அறிந்தவன்
என்பதற்காக
மட்டுமில்லை

அவைவிட
தன்னை யாராலும்
பகிர்ந்து கொள்ள முடியாது
என்பதற்காக.!

1 comment:

Anonymous said...

நல்லாதான் எழ்துறே
ஆனா இந்த தமிழ் மணத்தில்(??) வரும் பதிவுகள் பலவும் ஜாதி சண்டைகள் போட்டு தான் ஹிட்ஸ் கிடைக்குதாம்.

உமக்கும் அது தெரியும் ஆனாலும் அந்த வெட்டி கேல்வமான புகழுக்கு அடி படியாமல் தனித்துவாக எழுதும் உமக்கு என் சன்யூல்ட்