February 11, 2007

தனியாய்..

அழகாய் இருக்கின்றது
என்பதற்காக
பறித்தபூவை

என்னச்செய்வது
என்று
அறியாமல்
ஓசித்த நாட்களில்

தனியாய் அழுததுண்டு
தனிமையில்..

No comments: