September 26, 2006

எனக்காய்

எனக்காய்
ஏங்குகிறது..

பூமாலை
பூக்கடையில்
புது வேட்டி
துணிக்கடையில்

மேளதாளங்கள்
மத்தளக்காரனிம்
பழைய நாற்காலி
பரண் மேல்

இருந்தும்
நடை பிணமாய்...

No comments: