September 26, 2006

எதுவோ அதுவே,,

எதை
எடுத்தாயோ
அது
என்னுள்லிருந்தே
எடுக்கப்பட்டது...

எதை
மறுக்கிறாயோ
அது
என்னுள்ளேயே
புதைக்கப்படுகிறது

எதுவோ
அதுவே
காதலாகி
கசிந்து
என்னுள்
கனிகிறது...

No comments: