September 26, 2006

தாய்மடி வாசம்

தாய்மடி வாசம்
தரனியில் தேடி
தவழ்ந்துகொண்டிருப்பவன்
நான்...

எப்போதவது
கிடைக்கக்கூடும்....

அதுவரை
பொரு மனமே..

தாய்மடி வாசம்
தருபவள்
மனைவியாககூட
இருக்கக்கூடும்....

எனெனில்
வேண்டி பெருவதே
வாழ்க்கை என்பதால்...

No comments: