December 13, 2006

வரம்

வராது

என்றேன் நான்!
வந்துவிடும்
என்றான் ஒருவன்!
வந்தாலும்
நிற்காது
என்றான் இன்னோருவன்!
வந்தாலும்
முடியாது
என்றனர் எல்லோறும்!

இறைவா!
வரம் கொடு
இந்த பேருந்தும்
இலங்கை
போரும்
நிற்பதற்கு..

No comments: