January 8, 2007

மலடி


என் பேனா மனைவி
பெற்றெடுத்த குழந்தைகளில்
பிழை ஏற்பட்டால்
அழிக்க முற்படுவதில்லை
திருத்தவே முயல்கிறேன்..

கவிதை தந்தை மட்டும்
தன் படைப்புகளை
எனக்கு
புலப்படாமல் வைத்திருந்தால்

என்
பேனா மனைவி
இன்னமும் மலடியாகத்தான்
இருந்திருப்பாள்..

No comments: