
உன்
நினைவு குமிழ்களை
கனவில் உதிர்த்துவிடுகிறாய்
தினமும்
பூக்கொத்தோடு நான்..
December 13, 2006
வரம்
என்றேன் நான்!
வந்துவிடும்
என்றான் ஒருவன்!
வந்தாலும்
நிற்காது
என்றான் இன்னோருவன்!
வந்தாலும்
முடியாது
என்றனர் எல்லோறும்!
இறைவா!
வரம் கொடு
இந்த பேருந்தும்
இலங்கை
போரும்
நிற்பதற்கு..
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:24 PM
0
comments
Labels: கவிதை
December 4, 2006
அப்போது பணக்கட்டு - இப்போது சில்லறை
அப்போது-
வங்கியில்
வாங்கிய பணக்கட்டு
அங்கேயே எண்ணப்பட்டது
பத்துமுறை.
வீட்டின் மேசையில்
பரப்பப்பட்டு
எண்ணப்பட்டது
இருபதுமுறை.
இருந்தும்
சந்தேகம் தீரவில்லை
தன் கணக்கு
சரியேன்று நம்ப.
இப்போது-
மரண ஊர்வலத்தில்
எண்ணாமல் வீசப்படுகின்றது
சில்லறை காசுகள்.
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:53 PM
2
comments
Labels: கவிதை
December 3, 2006
Subscribe to:
Posts (Atom)




