January 3, 2007

என் கண்மனி நீயடி


இப்போதெல்லாம்
யாரையும் நிமிர்ந்து
பார்பதில்லை நான்..

என்
கண்களை பார்த்தே
உன்னை
கண்டுபிடித்துவிடுவார்கள்
என்று..

No comments: