December 13, 2006
வரம்
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:24 PM
0
comments
Labels: கவிதை
December 4, 2006
அப்போது பணக்கட்டு - இப்போது சில்லறை
அப்போது-
வங்கியில்
வாங்கிய பணக்கட்டு
அங்கேயே எண்ணப்பட்டது
பத்துமுறை.
வீட்டின் மேசையில்
பரப்பப்பட்டு
எண்ணப்பட்டது
இருபதுமுறை.
இருந்தும்
சந்தேகம் தீரவில்லை
தன் கணக்கு
சரியேன்று நம்ப.
இப்போது-
மரண ஊர்வலத்தில்
எண்ணாமல் வீசப்படுகின்றது
சில்லறை காசுகள்.
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:53 PM
2
comments
Labels: கவிதை
December 3, 2006
November 29, 2006
பக்தர்கள்
வயதின் பெருக்கம்
அனுபவத்தை
தருவதில்லை
அனுபவம்
வயதை பொறுத்து
அமைவதில்லை
ஆணவம்
ஆறா காயம்
இது
உணர்வதற்குள்
அடங்கிவிடும் காலம்
மனிதனுக்கு
திருந்திய பின்னரே
தண்டனை தரப்படுகிறது
மேல் கோர்ட்டு
அப்பீல் கோயில்கள்
கடவுள் முன்
பக்தர்கள்,,,
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:56 PM
1 comments
Labels: கவிதை
வல்லவன்
வெளிச்சத்தை
இருட்டில்
அங்கேயே
முன்னவனை
வல்லவனுக்கு
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:51 PM
0
comments
Labels: கவிதை
November 28, 2006
ஆணவம்
அவள்
விரும்பி கொடுத்த
பாதி உயிரில்
தெரித்து எழுந்த
பிண்டம் நான்..
பாராழும் ராஜாவை
போல் - கருவரை
ஆண்டவன்
நான்..
அவளுக்கும்
எனக்குமான
தொப்புள் கொடியில்
உணர்வுகளை
உரிஞ்சியவன் நான்..
பெற்ற கடனை
வட்டியுடன்
கட்டவேண்டிய
கட்டாயம் எனக்கு..
தந்த உயிரில்
மிஞ்சியவற்றை
மரணக்களத்தில்
என்னிடம்
மற்றாடவேண்டிய
மந்திர தருனம்-அவளுக்கு
கொடுத்தவளே
விடுவித்துக்கொல்லட்டும்-நான்..
பெற்றவனே
விலகிசெல்லட்டும்-அவள்..
கருவரை வாயில்
மரணதேவன்
மார்தட்டி
சீண்டிபார்கின்றான் - எங்களை..
விட்டுக்கொடுக்கிறாள்
நான் வாங்க மறுக்கிறேன்..
விலகிச்செல்கிறேன்
சேர்த்து அணைக்கிறாள்...
அவள் சோர்ந்து
எனை விடுவித்தாள்..
என் ஜனனத்தில்
அவள் பிறந்தாள்
மற்றும் ஒருமுறை..
தலைமுறை
தலையெடுத்ததில்
என்
ஆணவத்தையும்சேர்த்தனைத்தால்...
Posted by
THOTTARAYASWAMY.A
at
7:38 PM
1 comments
Labels: கவிதை
November 27, 2006
சிவப்பு செதில்கள்
மடிந்து ஒடிந்தது
உனக்கும்
தொட்டுக்கொண்டது
என்னை சுற்றி
நம்மை சுற்றி
Posted by
THOTTARAYASWAMY.A
at
9:14 PM
0
comments
Labels: கவிதை



